• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதிமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில்…

தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,

அன்புடையீா்,வணக்கம்.மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாண்புமிகு கழகத்தலைவா் அண்ணன் தளபதியார் அவா்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குசேகரிக்க இன்று 17.04.2026 வெள்ளிக் கிழமை மாலை 7.00 மணியளவில் மணிக்கூண்டு,…

வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் போட்டியிடுகிறார். இவர் இன்று வேடசந்தூரில் கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய மக்களிடம் சிறுபான்மை மக்களுக்கு என்றும்…

மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மாநில துணை பொதுச்செயலாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள்…

மகாகவி பாரதி இருந்தால் ஸ்டாலின்திட்டங்களை பார்த்து பெருமைப்பட்டு இருப்பார்..,

மகாகவி பாரதியார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தார். அவரது திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருப்பதைக் கண்டு, மகாகவி பாரதி இருந்திருந்ததால் மனமகிழ்ந்து பாராட்டிருப்பார் என அமைச்சர் சக்கரபாணி பேசினார். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் அர.…

எனது சகோதரன் ஐ பி செந்தில்குமார் வெற்றி பெறச் செய்யுங்கள் உதயநிதி பேச்சு..,

திண்டுக்கல் தொகுதியில் ஐ.பி செந்தில்குமார் ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:நான் நூறு சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு 101வது தொகுதியாக திண்டுக்கல் வந்துள்ளேன். இந்த தொகுதியில் போட்டியில் வேட்பாளர் பழனிகள் நல்ல சேவைகள் செய்துள்ளார். உங்களுக்கு…

திண்டுக்கல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்த ஐ.பி.எஸ்..,

திண்டுக்கல் நாகல்நகர், ரவுண்டானா உட்பட பல இடங்களில் வீதி வீதியாக சென்று ஐ பி செந்தில்குமார் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் நாகல் நகர் பகுதியில் சாலைகளில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.…

கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பயணம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன்..,

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. கோட்டைப்பட்டி, மீனாட்சிபுரம், துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, அலமேலு மங்கைபுரம், செவல்பட்டி, கொட்டமடக்கிபட்டி, கீழான்மறைநாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு கிராமத்திலும்…

தி.மு.க. வேட்பாளர் எஸ். நாகஜோதி ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி ஆதரித்து துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அம்மையநாயக்கனூரில் தேர்தல் பிரச்சாரம் வேனில் நின்று உதய சூரியனுக்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர் பேசியதாவது தி.மு.க. ஆட்சியில் மகளீர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை…

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளரும், அதிமுக வேட்பாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய போது கூறியதாவது: வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை…