





சாத்தூரின் அடையாளமான வைப்பாற்றை மீட்டெடுப்போம்..,
முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் பட்டமளிப்பு விழா..,
கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக திடீர் சோதனை..,
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை..,
கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி…
திண்டுக்கல் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கும் உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜ்கள்…
21.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை முத்துராஜா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் உள்ள நெய்க்கொட்டான் மரம் அருகில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபயண பிரச்சாரம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக அதிமுக தவெக வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தை முடிப்பதற்காக வருகை தந்தனர். தவெக வேட்பாளர் நிர்மல் குமார் பதினாறாம் கால் மண்டபம் முன்பாக இறுதி…
சிவகாசி சட்டமன்றத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் அரசன் அசோகன் அவர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சிவகாசி மாரியம்மன் கோவிலில் ரத வீதி வழியாக, பத்திரகாளியம்மன் கோவில் வரை திறந்த வெளி வாகனத்தில் வாக்குகள்…
தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரத்தை குனியமுத்தூரில் நிறைவு செய்தார். தமிழக 2006 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு தொண்ணாம் திரு…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா நடைபெற்றது.. படைப்பாற்றலை வளர்ப்பது, எழுத்தாற்றலை மேம்படுத்துவது மற்றும் இதழியலின் வாயிலாக மாணவர்கள் உலகப் பிரச்சினைகளில்…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார்.5.37,88,888/-மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன்…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:ஒட்டன்சத்திரம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக 30 ஆண்டுகள் இருந்து விட்டேன். இனி வரும் நாட்களிலும் உங்களுடனே தங்கி நான் சேவை செய்வேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். முதல்வரின் கரத்தை…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க வகிக்கக்கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் பெரிய மாரியம்மன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக காந்தி கலை மன்றம் காந்தி சிலை ரவுண்டானா…