





தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் வகித்துள்ளதால் த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் வாக்கு என்னும் பணிகள் தொடங்கியது. 8 மணிக்கு தபால் வாக்குகள் என்ன தொடங்கப்படு அதைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டது. தற்போது வரை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அறந்தாங்கி ஆகிய மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பெற்று வருகிறது. கடந்த இரண்டு சுற்றுகளிலும் முதலிடத்தை பெற்று வந்திருக்கிறது. திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் இருக்கிறது. விராலிமலை இரண்டு…
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இரண்டு முதல் நான்கு சுற்றுகள் வரை முடிவுகள் வெளிவந்துள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் ஆகிய 4 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது.…
தவெக – 90அதிமுக – 61திமுக – 34காங்கிரஸ் – 0பாமக – 6பிஜேபி – 2விசிகே – 1காங்கிரஸ் – 1கம்யூனிஸ்ட்(CPI) – 1கம்யூனிஸ்ட் (CPM) -1தேமுதிக – 1புதிய தமிழகம் – 1மற்றவர்கள் – 0 இதுவரை 199…
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் த.வெ.க.120 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என அறிவித்தார். இதனால் அதிமுகவுக்கு சோர்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்…
தவெக தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர்…
திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.. இதில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்துக் கட்சி ஏஜென்ட்களும் பலத்த சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மொபைல்…
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இந்த நிலையில், நாளை (மே 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால்,…