• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Trending

தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு !!!

கோவை ரயில்வே நிலையப் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு, அந்த இளம் பெண் தைரியமாக எதிர்த்து நின்று தர்ம அடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி..,

கோவை ராமநாதபுரம் ஒலிம்பஸ் பகுதியில் உள்ள பிரேவ் ஃபிட் அகாடமி சார்பாக நடைபெற்ற உலக சாதனை முயற்சியில், ஏழு வயதான இளங்காமணி கலந்து கொண்டார். இதில், மூன்று இலக்க எண்கள் அடங்கிய 10 அட்டவணைகளுக்கான விடைகளை எழுதி முடித்ததுடன், நான்கு இலக்க…

இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு..,

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் கூறும்போது :- தமிழ்நாடு…

அரசு மருத்துவமனையில் வழியும் கூட்டம் கூடுதல் பணியாளர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலை முதல் மதியம் 12 மணி வரை…

இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில்மாவட்ட உதவி தலைவர் மூர்த்தி தலைமையில், மாநில உதவி தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,…

குடிநீர் பிரச்சினை, கால்நடை மடிதல் என பிரச்சினைகள் இருக்கின்றது-டாக்டர்.கிருஷ்ணசாமி..,

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்ட கூடாது, கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். இந்த முறை…

பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளைச் சுட்டிக்காட்டி ஒன்றிய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடத்தி வருகின்ற ஆய்வின் காரணமாக ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காலவரையின்றி மூடிக்…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ தொடக்கம்..,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தமிழகத்தின் முதல் கிளையாக புதிய நவீன எலைட் டென்டல் ஸ்டுடியோ பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழாவில், . முன்னாள் அமைச்சர்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல் மருத்துவ…

மேகதாது பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சினை என தலைக்கு மேல்கத்தி தொங்குகிறது-ஆர்.பி. உதயகுமார்..,

இந்த ஆண்டு பருவ மழை பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் நீர் இன்னும் திறந்து விடப்படவில்லை.இதன் காரணமாக காவேரி வறண்டு போனது விவசாயிகளின் கண்ணீரில் வேதனையில் உள்ளனர். ஏனென்றால் குறுவை நெல் சாகுபடி 93…

சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுகாதார இயக்க கூடுதல் நிர்வாகிகள் மனு..,

விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு…