• Tue. Apr 16th, 2024

தமிழகம்

  • Home
  • வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு

வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு

தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும், கொரோனா நோய்த்தொற்று பரவலைக்…

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது… சவால் விடும் எஸ்.பி.வேலுமணி..!

அதிமுகவை அழிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்; இந்த இயக்கத்தின் வளர்ச்சியை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்” முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள். பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

மதுரையில் திமுக சார்பாக கபடி போட்டி – வெற்றி வீரர்களுக்கு 21 அடி வெங்கலப் கோப்பை பரிசு

மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தென்பலஞ்சியில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதன், விமல்,…

பொங்கலை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல நேரடியாகவும், WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர்…

நஞ்சப்பசத்திரம் மக்களை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் பெருமிதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட்…

இணை செயலாளராக நியமிக்கப்பட்ட அரசியல் டுடேவின் நிர்வாக இயக்குனர் தா.பாக்கியராஜ்

142 நாடுகளில் உள்ள இன்டர்நேஷ்னல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட் , இந்திய மாநிலம் முழுவதும் உள்ள இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆகியவையோடு இணைந்து பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புகாக செயலாற்றி வரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், பத்திரிகையாளர்கள், அச்சு…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் குரங்குகள் புகுந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது கோரிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்குவார்கள். இங்கு வழங்கப்படும்…

கழக அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு

வருகின்ற கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் விருப்பமனு பெற்றுக்கொண்டனர். அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணையின்படி கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் புதுக்கோட்டை…