குழாயடி சண்டை . . .ஆளுநரை பிளாக் செய்த மம்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிஅந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக மம்தா பானர்ஜிக்கும், அந்த மாநில ஆளுநர்…
இந்தியிலும் கோடிகளை குவித்த “புஷ்பா”!
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், படம் அதிக…
சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்-ராஜேந்திரபாலாஜி பேச்சு
சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சி, சுந்தரபாண்டியம், சேத்தூர், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்ராயிருப்பு. வ.புதுப்பட்டி ஆகிய 7 பேரூராட்சியில் அதிமுக…
தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது
அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இல்லம் முன்பு, பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் பள்ளியில் படித்த, அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
நாளை திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா 01.02.2022 முதல் 10.02.2022 முடிய நடைபெறவுள்ளது.…
தெலுங்கானா பத்திரப்பதிவு அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டில்..,
பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்..!
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு நாற்பத்தி மூன்று லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் அபகரித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலவத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயரவுள்ளதால், இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவு…
வலைத்தளங்களை தடுமாற வைக்கும் மாளவிகா மோகன் மஜா புகைப்படங்கள்
இந்தியாவில் உள்ள நடிகைகள் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மறைத்த பிகினியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மாலத்தீவு சுற்றுலா பயணத்தைப்பற்றி பேச வைத்தார்.தொடர்ந்து சில வீடியோக்கள், சில…
மலையாள செய்தி சேனல் ஒளிபரப்ப மத்திய அரசு தடை
ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவைக் கொண்ட, மலையாள செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பை, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. திங்கள்கிழமை நண்பகல் முதல் அந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன்…
புளியங்குடியில் தமமுக வேட்பாளர்கள் நேர்காணல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற்றது.இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கணேஷ் பாண்டியன் மாவட்ட…
வால்பாறை சாலையில் உலாவும் ஒற்றை புலி
ஆனைமலை புலிகள் காப்பகம் 956சதுர கிலோமீட்டர் உள்ளடக்கிய வனச்சரக பகுதிகள் வால்பாறை,மானாம்பள்ளி, உலாந்தி,பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி ஆறு வனசரகமும் வெளி மண்டலம் கொடைக்கானல் பகுதியும் உள்ளது, இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு,புலி,புள்ளிமான், வரையாடுமற்றும் இருவாட்சி அபூர்வ பறவையினங்கள்,தாவரங்கள் நிறைந்த உள்ளது.…