• Sat. Apr 27th, 2024

முத்துகுமார்

  • Home
  • ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது!

ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் வால்பாறை மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவில் அருகில் TN…

நிலத்தடி நீரில் ரசயானம் கலப்பு; விவசாயிகள் மனு!

பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து கிராமத்தில், கடந்த 2018ம் வருடம் டெண்டர் கோக்னட் பேங்கிங் யூனிட் என்ற பெயரில் விண்ணப்பித்து முறைகேடாக அனுமதி பெற்றுள்ளனர். கடந்த 25ம் தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை…

ஆனைமலையில் காயம்பட்ட காட்டுயானைக்கு கும்கி உதவியுடன் சிகிச்சை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கண்ணாடி பங்களா அருகே ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை காலில் அடிபட்ட நிலையில் உணவு தேடுவதில் சிரமப்பட்டு வந்தது. வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்…

பொள்ளாச்சியில் காலில் காயம்பட்ட யானை..,
உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாபம்..!

பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருவது பரிதாபத்துக்குரியதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள்…

சிறப்பாக செயல்பட்ட பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு பரிசு..!

பொள்ளாச்சி காவல் நிலையம் சிறந்த உட்கோட்டத்துக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பரிசு கோப்பை வழங்கி கௌரவித்தார்.பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம்,கோமங்கலம் காவல் நிலையம், மகாலிங்கபுரம்…

ஆனைமலையில் சந்தன மரம் வெட்டிய ஐவர் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம், டாப்சிலிப், மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி…

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில்..,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அர்த்தனாரி பாளையம், அங்கலக்குறிச்சி கைகாட்டி, குமரன் கட்டம் பகுதியில் அஇஅதிமுகபொதுச்…

31 வார்டுகளில் வெற்றி; பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக!

தமிழகத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.…

குடிநீர் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் மண்டபம் தனியார் குடியிருப்பில் தினேஷ் வசித்து வருகிறார். இவர் மாசாணி அம்மன் கோவில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் 15 குடியிருப்புகள் உள்ளது. இதில்…

பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் கோட்டூர், ஆனைமலை, உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி,சமத்தூர்,வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு…