• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • அரசு ஊழியர்கள் தேர்தல் விடுமுறை ரத்து உத்தரவு வாபஸ்

அரசு ஊழியர்கள் தேர்தல் விடுமுறை ரத்து உத்தரவு வாபஸ்

தேர்தலில் வாக்களிக்காத அரசு ஊழியர்களின் தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையுடன் விடுவது நமது நாட்டின் தேர்தல் நடைமுறைச் சட்டம். அதன்படி, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில்,…

லண்டனில் இருந்து வாக்களிக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தக் காட்சி நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கர்ர்’ படத்தை நினைவுபடுத்தியதைப் போல இருந்தது.சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (67). இவர் லண்டன்…

வாக்கு சதவீதத்தில் குளறுபடி : ராதாகிருஷ்ணன் விளக்கம்

வாக்குப்பதிவு சதவீதம் நேற்று இரவு 7 மணியளவில் 72.09சதவீதம் என அறிவிக்கப்பட்டு, பின்னர், நள்ளிரவில் 69.46சதவீதம் ஆக குறைந்தது எப்படி என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு…

வாக்களிப்பதில் அலட்சியம் காட்டிய வேட்பாளர்கள்

நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை, தென்காசி தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியிருக்கின்றனர்.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வாக்கு உள்ளது. ஆனால், சொந்த…

நான் வெற்றி பெறுவது உறுதி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி…

கட்சி தாவுகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பல்வேறு சுவராஸ்யங்கள் அரங்கேறிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வாக்களித்து விட்டு, மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என பேட்டி அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கிருஷ்ணகிரி…

மின்னணு வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் சீல் வைக்கப்பட்டது-கோவை கலெக்டர் கிராந்திகுமார்

வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் பணிகள் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணியானது நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு வாக்கு…

காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!?

அகஸ்தீஸ்வரம் தேர்தல் மையத்தில் பணிக்கு வந்த காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!? இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தல் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது வாக்கை அகஸ்தீஸ்வரம் வாக்கு பதிவு செய்ய கட்சியின் தொண்டர்கள்…

தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ!

எனக்கு ஏன் ஓட்டு இல்லை? அப்புறம் என்னத்த டிஜிட்டல் இந்தியா??- வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

குடும்பத்தாருடன் வாக்களித்த தயாநிதிமாறன்