• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • உயர்கல்வித்துறை அமைச்சர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்-தமிழிசை சௌந்தரராஜன்..,

உயர்கல்வித்துறை அமைச்சர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்-தமிழிசை சௌந்தரராஜன்..,

முன்னாள் ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது:. பாஜக சார்பில் இருக்கும் 67 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சி பி ஆர் பேச்சு..,

முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் எஸ் ஆர் வி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட…

தேசிய கீதத்திற்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது-எம் பி சு வெங்கடேசன் பேட்டி..,

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் அமைச்சரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சி டி ஆர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை எம் பி சு வெங்கடேசன், விருதுநகர்…

செந்தில் பாலாஜி அனிதா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை..,,

தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான…

முதல் கோணல்! முற்றிலும் கோணல்! -ஆர்பிஉதயகுமார் ..,

சனிக்கிழமை ஆனா தமிழ்நாட்டுல ஒரே பரபரப்பு ஏன்னா த.வெ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டின் முன்னேற்றம் ,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாட்டினுடைய போதை பொருள் நடமாட்டம் ,தொடர் மின்வெட்டு, டெல்டா குறுவை சாகுபடியினால் ஏற்பட்டிருக்கிற வறட்சி, பயிர் கடன் தள்ளுபடி, தேர்தல்…

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்..,

என் மகனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அரசியலுக்கு வரமாட்டார்.என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

தொலைநோக்குப் பார்வையோடு திட்டத்தை செயல்படுத்துகிறது தவெக….

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே. 2031 இல் இந்தியாவின்…

போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது …எடப்பாடி பழனிச்சாமி..,

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதை…

புதுக்கோட்டையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம்..,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அவரது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் இன்று காலை விராலிமலை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு…

முதலமைச்சர் தனிச் செயலாளர் லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். – ஒரு பார்வை..,

தமிழ்நாட்டின் திறமையான, நேர்மையான மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உயர்நிலை நிர்வாக அதிகாரிகளில் முக்கியமானவராக விளங்குபவர் திருமதி லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். அவர்கள். இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் கடினமான…