• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரிகள்

தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரிகள்

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள், தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தது அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுப கமலக் கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அதிகாரிகள், நாச்சியார்கோவில் மற்றும் சுற்றுப்…

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: எஸ்ஆர்எம்யூ கடிதம்

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ கடிதம் அனுப்பியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தபால் ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வழங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும்…

தமிழிசை தேர்தல் பரப்புரையில் சுவராஸ்யம்

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற போது பாஜக தொண்டர்கள் சங்கு ஊதி வரவேற்றது, அங்;கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த ராதிகா

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அங்கு மக்கள் கூட்டம் இல்லாததால், தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோபமாக கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில்…

சிவகங்கை பாஜக தேவநாதன் யாதவ் வேட்புமனுவை நிராகரிக்க காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரமும், அதிமுக சார்பில் சேவியர் தாஸ்…

சாமிதோப்பு தலைமை பதியில் விஜய்வசந்த் தரிசனம்

.கன்னியாகுமரி மக்களவையின் 18வது நாடாளுமன்றத்திற்கு நடக்கும் பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, இன்று முதல் (மார்ச்_28) தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன், முதலில் அவரது தந்தை வசந்த குமரின் நினைவிடத்திற்கு தாயுடன் சென்று…

மதுரையில், அமைச்சர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு:

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

தமிழ் மாநில தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாராளுமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பரத நாட்டியப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சடையன் பால்பாண்டி, பாலசரவணன், முரளி ,…

அரசியல் காமெடியன் அண்ணாமலை : திருமா விமர்சனம்

தமிழ்;நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வடசென்னையில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும்,…