ஜல்லிக்கட்டை தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லையா?-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடை இருந்த பொழுது இரண்டு வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களின் போராட்டத்தை…
அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட தவெக அரசின் 100 நாள் சாதனை விழா..,
மதுரை திருப்பரங்குன் தொகுதி குட்பட்ட ஐவராத நல்லூர் 41 வது வார்டு பகுதியில் தவெக கட்சி சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்…
கண்மாய்களை தூர் வார வேண்டும் சட்டமன்றத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்..,
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு…
அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்றி முயற்சிக்கிறதா தவெகஅரசு-ஆர்.பி. உதயகுமார்..,
இன்றைக்கு சமூக வலைதளங்களில் கட்டுப்பாட்டில் இருந்து பொய் செய்தி பரப்புவதில் தவெக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது . ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு…
எல்நினோ என்ற பருவநிலை மாற்றத்திற்கு அக்கறை செலுத்துவாரா -ஆர் .பி. உதயகுமார்..,
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியான எண்ணிக்கையை 362 ஆக அதிகரித்துள்ளது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது .288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை இதனைத் தொடர்ந்து டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அவசியத்தை நமக்கு பாடம் எடுத்து இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்…
இது சட்டமன்றம்.., சண்டை மன்றம் கிடையாது! பிரேமலதா ஆவேசம்.
உங்கள் சண்டையை பார்க்க நாங்கள் சட்டமன்றம் வரவில்லை, மானிய கோரிக்கை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால் சட்டமன்றம் மாலை 6 மணி செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன…
சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது-அண்ணாமலை..,
கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு 2025–2026 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கைலாய…
தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.
நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை தமிழர்கள்…
முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது.., ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு…
கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல்…
பாதுகாப்பு கேட்டு மனு அளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு போலீசார் பாதுகாப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான ம.விஜய், மக்களை சந்திக்க பொது இடங்களுக்கு செல்லும் போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் கோரிக்கை…








