• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!

ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.“ககன்யான்” எனும் இஸ்ரோ அமைப்பின் விண்கலம் மூலமாக மனிதர்களை விண்ணின் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப்…

ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் மதுரையை சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு..,

மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு. மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும், மதுரை நகரை வான்வெளி மூலம்…

கணவர் குடும்பத்தை விஷம் வைத்துக் கொன்ற பெண் விஞ்ஞானி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் குடும்பத்தினரை பெண் விஞ்ஞானி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததை விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்து…

62 மருந்துகள் தரமற்றவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!

தொடர் விடுமுறை எதிரொலி : இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு, ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த…

ககன்யான் திட்டத்தின் 24 மணி நேர கவுண்ட் டவுன் ஆரம்பம்..!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறும் நிலையில், இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் காலை 8 மணிக்கு தொடங்கியது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம்…

உ.பி.யில் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி…

பேரிடர் காலங்களின் போதுபாதுகாப்பு செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டம்..!

சிவகாசியில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்..!

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு…

ஆவின் பலகாரங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெறும் வசதி..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவி நீர் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தரம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஆவின்…