• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மோசடி வழக்கில்.., திருச்சி கிளை மேலாளர் கைது..!

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மோசடி வழக்கில்.., திருச்சி கிளை மேலாளர் கைது..!

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் இதுவரை 14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த நகைக்கடையின் திருச்சி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டள்ளார்.திருச்சி புதிய கரூர் பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும்…

தேவர் பூஜையில் கலந்து கொள்ள பசும்பொன் செல்கிறார் எடப்பாடி..!

வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்ல இருப்பதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.தேவர் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல்…

அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வங்கி ஊழியர்கள்..!

நவராத்திரியை முன்னிட்டு மும்பையில் உள்ள ஆக்சஸ் வங்கியின் ஊழியர்கள் அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வசந்த பஞ்சமி, ஹோலிப்பண்டிகை மற்றும் நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது இரவுகளிலும் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. பெண்ணின் தெய்வீக வடிவமான…

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

பசும்பொன் தேவர் 116வது குருபூஜையில் கலந்து கொள்ள.., எடப்பாடியாருக்கு பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு..!

தொடர் விடுமுறை : சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் அறிவிப்பு..!

இன்று அக்டோபர் 21 கடைசி சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வருவதால் சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று கடைசி சனிக்கிழமை அக்டோபர் 21ம் தேதி, பள்ளி, கல்லூரிகள்,…

ஆயுதபூஜை எதிரொலி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு..!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.நேற்று வரை ஒரு கிலோ மல்லிகை 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 500 ரூபாய்க்கு…

தென்மேற்கு அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்..!

தென்மேற்கு அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்..,தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சமூகநீதி சமத்துவத்தின் நிலைநாட்ட சமமான உள்ளடக்கிய வளர்ச்சி…

கொளத்தூர் தொகுதியில்.., கால்பந்து மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!