மரணம் என்னும் தூது வந்தது அது நெடுஞ்சாலைத்துறை வழியில் வந்தது..,
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 66 வது வார்டு மேல கால் மெயின் ரோடு கோச்சடை முத்தையா சாமி கோவில் தெரு மெயின் ரோட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு அன்பு தான் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. அதற்குள்…
தேவாலயத்தில் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாதாங் கோவில்பட்டி கிராமம். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் மாதாங் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் செபஸ்தியார்குருசடி தேவாலயம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது . இந்த தேவாலயத்தில்…
சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த கோரியும் சோழவந்தான் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும் இளைஞர்களின் வேலை…
இழந்த பணங்களை மீட்டு தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்.பி. உதயகுமார்..,
இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி…
கொலை செய்த சடலத்தை தேடவிட்ட குற்றவாளிகள்… திணறிய போலீஸ் !
திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் கை கால்களை கட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு நள்ளிரவு ஒரு மணி வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குளத்துப் பகுதியில் சடலத்தை…
கல்லூரி விடுதிகளில் பாகுபாடு. முதலமைச்சருக்கு ஆசிரியர் அமைப்புகள் அவசரக் கோரிக்கை!
உயர்கல்வித் தொழிற்படிப்புகளில் 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்லூரி விடுதிகளில் நிகழும் பாகுபாடுகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் கல்வியையும் சுயமரியாதையையும் காக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித்…
சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா..!
திருமயம்-31- திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகஸ்ட்-31 (திங்கட்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு முன்னிலை வகித்துப் பேசினார். கல்லூரி தாளாளர்…
மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் உள்ள பி.எஸ் முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் & அகாடமி இணைந்து நடத்தும்…
ஒப்பனக்கார வீதியில் சாவியுடன் நின்ற பைக் 20 நிமிடத்தில் திருட்டு!
கோவை, ஒப்பனக்கார வீதியில் கடை முன்பாக சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் மர்ம நபர் ஒருவர் 20 நிமிடங்களுக்குள் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் போலீஸார்…
மேட்டூர் அணையை கடமைக்கு திறக்காமல் கடைமடை வரை அணையை திறக்க முன்வருமா அரசு?
செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் நேரில் சென்று திறக்கும் விழாவிற்கு தடபுடல் ஏற்பாடு நடைபெற்று வருகிறது .இதற்காக நான்கரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழா ஏற்பாடு நடைபெற்று வருகிறது. முதல்வருக்கு, பிரதமருக்கு தரும் முக்கியத்துவம்,பாதுகாப்பு போல வழங்க…








