ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம். ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய போத்தனூர் காவல்துறை!
கருப்பு மாஸ்க் அணிந்து வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி, மாணவன் கைது – 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகரம், போத்தனூர் காவல்…
நேபாள பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட 5 தமிழர்கள் சென்னை வருகை- அமைச்சர் சரத்குமார் வரவேற்பு..,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வரவேற்று, அயலக தமிழர் நலத்துறை சார்பில் தேவையான உதவிகளை…
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..,
கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே கேப்டனாக இருப்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என தெரிவித்தார். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக…
சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் திடீர் தீ விபத்து..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளாக உள்ளது மேலும் குடியிருப்பு அருகில் சோழவந்தான் பேட்டை பகுதியிலிருந்து தேனூர் வரை செல்லக்கூடிய…
FQL நிதி நிறுவன மோசடியின் காரணமாக நத்தம் இளைஞர் ராசு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் விவகாரம்..,
திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப்…
உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!
தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும்…
த. வெ.க நிர்வாகியுடன் வந்தால் முக்கியத்துவம் கொடுக்கும் உத்தமபாளையம் பேரூராட்சி !
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பணி செய்யும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் யார் வந்து மனு கொடுக்க வந்தாலும் எந்த ஒரு தகவலும் கேட்காமல் காக்க வைக்கும் அவல நிலை இன்று ஒரு பெண் முதியவர்…
சுகாதார வளாகம் முன்பு தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள சுகாதார வளாகம் முன்பு குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் உடனடியாக குப்பைகளை…








