• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக – கோவையில் நீலாம்பூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில்…

ஓ.பி.எஸ் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்

முன்னாள் முதலமைச்சரும், இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஏப்.1 முதல் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அரியலூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னை புறநகரில் உள்ள…

இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை

சுகாதார பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக டெல்லி சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முதலமைச்சர் இல்லாமல் கூட்டத்தொடர் கூடுகிறது.

மக்கள் பணியில் இணைந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா !

மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும்…

திருவாரூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர…

100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்!

இந்த ஆண்டு சந்திர கிரகணம் இன்று அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி இன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால்…

அந்த எண்ணமே எனக்கு இல்லை!

தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.

நிலநடுக்கம்

அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம்…

ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.., உசிலம்பட்டியில் கராராக பேசிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவை ஏமாற்றி விட்டீர்கள், மறுபடியும் ஏமாற்றுவீர்களா, மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமார்ந்து போவீர்கள் என அமைச்சர் உதயநிதி உசிலம்பட்டியில் பேசிய பேச்சு முகம் சுளிக்க வைத்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதி திமுக…