தனியார் ஆட்டோமொபைல் கன்சல்டிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து தீயில் கருகிய இருசக்கர மற்றும் கார்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பைபாஸ் சாலை சீனிவாசா காலனியில் ஈசன் ஆட்டோ கன்சல்டிங் என்கின்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார் மற்றும்…
வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் காலயாக பூஜை மங்கல இசையுடன் தொடங்கி…
சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை (பனைவிதை) விநாயகர்..,
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனைவிதையில் விநாயகர் பொம்மை செய்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். இந்த பனைவிதை விநாயகர் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் தீங்கு கிடையாது, விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்த பிறகு பொதுமக்கள்…
4 பச்சிளம் குழந்தைகள் பலி!சம்பித்துப்போன திண்டுக்கல்….
வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது வேன் மோதிய 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு. குழந்தைகளின் உயிர் இழப்பிற்கு நீதி வேண்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை…
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா..,
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு, மனனம் , ஓவியம் ஆகிய போட்டிகள் இன்று , 30.8.26 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 12.30…
பயணிகளை தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்து( சிவராம்) TN65BT3786 மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நான்கு 40க்கு புறப்பட இருந்தது. அதற்கு முன்பாக காரியாபட்டி செல்வதற்காக குடும்பத்துடன் சுந்தர் என்கின்ற பயணி குடும்பத்துடன் காரியாபட்டி செல்ல வேண்டும் ஏறி…
சந்தியா மண்டபம் புனரமைப்பு பணிகள் சிறப்பு யாக பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோர பகுதியில் சந்தியா மண்டபம் உள்ளது. பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது. வைப்பாறு மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வருகிறது சந்தியா மண்டபம் அருகே வரும் போது…
அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் கிராமம் தேவனன் தோப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி ஸ்ரீபால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நாகதேவதை ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை…
இப்படி ஒரு சம்பவமா?இது நடந்திருக்கவே கூடாது …4 குழந்தைகள் பலி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதிய கோர விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தையே சோகத்தில்…
இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட கே.டி ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி பைனான்ஸ் உரிமையாளர் ஜெயராம் இல்ல திருமண விழாவில் அமைப்புச் செயலாளர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்








