த.வெ.க. ஆட்சியில் உயிர் பெறும் வரலாற்றுச் சான்றுகள் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., பெருமிதம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதா வது:- இந்திய வரலாற்றில் கற்கால மனிதனுக்கு பிறகு தான் நாகரீகம் தோன்றியது அந்த நாகரிகத்தின் தோற்றம் சிந்து சமவெளியில் என்று தான் இதுவரை நம்பி இருந்தோம்.…
மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை..,
மதுரை மாநகர காவல் ஆணையர் S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, விபத்தில்லா மதுரையை உருவாக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 19.07.2026 அன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, 18 வயது பூர்த்தியடையாத…
திருப்பரங்குன்றம் எஸ் ஆர் வி நகரில் ஆஷாட நவராத்திரி உற்சவ விழா..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி எஸ் ஆர் வி நகர் தாழம்பூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடத்தின் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஸ்ரீ ராஜசியாமளா மஹா வாரஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆஷாட…
புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக அதிகாரிகள் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகளில்…
அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட நிகழ்ச்சி..,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவு…
கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுறை கல்குவாரியை ஆய்வு..,
இன்று 20.07.2026 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று…
கம்பி வேலிகளை சேதப்படுத்திய விவகாரத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடையே சமரச பேச்சு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கீழ மட்டையான் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நர்சரி கார்டன் அமைக்க மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை…
சிறுமலையில் மதுபானங்கள் விற்பனை பொதுமக்கள் புகார்..,
சிறுமலை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும் மற்றும் மன…
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குட ஊர்வலம்..,
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட…
கோவை டூ பொள்ளாச்சி ரூட்டில் ‘ஜென்-ஜி’ பசங்களின் அராஜகம்..,
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள் என்ற போர்வையில் ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு…








