காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலாண் மறை நாடு கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் . சிவகுமார் தலைமையில் இலவச கண்…
உசிலம்பட்டி அருகே லாரி மோதி முதியவர் பலி..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை என்ற இடத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி மாதரை கிராமத்தைச் சேர்ந்த பாலு (65) என்ற முதியவர்…
குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சம்பட்டி கிழக்குத் தெரு பகுதியில் கடந்த மூன்று…
மாநகராட்சி தேர்தலில் நடக்கும் ஆட்சி மாற்றமே மக்கள் எழுச்சியின் சாட்சியாக இருக்க வேண்டும்-அமைச்சர் சரத்குமார்..,
வருகின்ற மாநகராட்சி தேர்தலில் நடக்கும் ஆட்சி மாற்றமே மக்கள் எழுச்சியின் சாட்சியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுப்பிரியா மாரிசாமி தலைமையில், 500-க்கும் மேற்பட்டோர் தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்…
சோழவந்தானில் நூல் அறிமுக விழா சுயமரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா..,
சோழவந்தான் ஆனந்த மஹால் வளாகத்தில் நூல் அறிமுக விழா மற்றும் சுய மரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு திராவிடக் கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எரிமலை, முத்துக்கருப்பன்,…
சோழவந்தானில் இலவச சட்ட ஆலோசனை முகாம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்வி எம் மருது மஹாலில் முத்து முருகா அறக்கட்டளை வக்கீல் சிவா லீகல் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமை எம் வி எம் குழும தலைவர் தொழிலதிபர்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணியில் மேற்கு வங்க கூலித்தொழிலாளி பலி..,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய் நகர் பகுதியைச் சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின் உறவினர்சமீம் மண்டல் (வயது 23) என்பவர் மதுரையில் மருத்துவமனையில் கட்டுமான பணிக்காகமேற்குவங்க மாநிலத்தில் இருந்து…
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது…
முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதாக கூறி வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள்…
விக்கிரமங்கலம் பகுதியில் வீடு வீடாக 24 மணி நேரமும் தாராளமாக விற்கப்படும் மது..,
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் சிதைந்து வருவதாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு, 24…








