• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் விவசாயிகள் பாதிப்பு

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் விவசாயிகள் பாதிப்பு

காளமேகம்விஸ்வநாதன்மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் திருடர்கள் அகத்தி மரங்களை வெட்டிச் செல்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்…

தபால் நிலைய பணம் 5 கோடி கையாடல்… தபால் ஊழியர் கைது…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தபால் நிலைய பணம் 5 கோடியை கையாடல் செய்த தபால் ஊழியர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சூலக்கரையைச் சேர்ந்த அமர்நாத் 38. இவர்…

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் மற்றும் புரோக்கரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர்…

குப்பையை கொட்டி எரிப்பதை கண்டித்து ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் அவனியாபுரம் வில்லாபுரம் மேற்கு பகுதி 100வது வார்டில் உள்ள பாப்பாமடை முனியாண்டி திருக்கோவில் அருகிலும், அம்பேத்கர் நகர் ரமண ஸ்ரீ கார்டன் பகுதியில் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதி முழுவதும் குப்பைகள் அள்ளாமலும் குப்பைகள்…

ஒன்றிய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்

மதுரை – சிங்கப்பூர் விமான போக்குவரத்தை நிறுத்தக்கூடாது ஒன்றிய அமைச்சருக்கு விருதுநகர் எம்பி கடிதம் எழுதியுள்ளார். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான பயணிகள் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் ஏர் இந்தியா…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா

முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனுக்கு பங்குனித் திருவிழா தொடங்கியது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய் தோடும் முகூர்த்தமும். தேர் முகூர்த்தம் நடைபெற்றது. தேர் டச்சு செய்யப்பட்டது.…

“அதிமுகவின் தலைவியே”… மதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களின் காட்சிகள் …

அதிமுகவின் கட்சி, மற்றும் கொடி உள்பட எதற்கும் உரிமை கோரக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியால் எச்சரிக்கப்பட்ட பின்னும் சசிகலா ஆதவாளர்களால் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் “அதிமுக தலைமையே…

காமராஜர் சிலையிடம் MP மாணிக்க தாகூர் மீது புகார்…

சோழவந்தானில் மாணிக்கம் தாகூர் எம்பி-யை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பி-யைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு…

காளியம்மாள் எங்கள் கட்சியிலிருந்து வெளியே செல்வதற்கு முழு சுதந்திரம்…சீமான் பேட்டி!

பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும். அதுபோல எங்க கட்சிக்கு களை உதிர் காலம். வருபவர்களை வரவேற்போம், செல்பவர்களை தடுக்க மாட்டோம் காளியம்மாள் எங்கள் கட்சியிலிருந்து வெளியே செல்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் நாம்…

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் துறைவைகோ

மதுரை தவிட்டு சந்தையில் உள்ள மதிமுக இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் மகன் முகிலன், ஸ்ரீவைஸ்ணவி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் துறைவைகோ செய்தியாளர் சந்தித்தார். மதுரையில் மதிமுக துரை வைகோ பேட்டி.. சகோதரர் அண்ணாமலைக்கும், சகோதரர் உதய…