• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “உலக தாய்மொழித் திருநாள்”

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “உலக தாய்மொழித் திருநாள்”

மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில்  கல்லூரியின் ஒளி, ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழ்த்துறைத் தலைவர்(பொ) முனைவர் கு.இராமர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் செயலர்…

சாலை விபத்தை தடுக்க சிறப்பு குழுவினர் ஆய்வு

சாலை விபத்தை தடுக்க போக்குவரத்து காவல்துறை மாநகராட்சி மற்றும் மருத்துவ தேசிய நெடுஞ்சாலை துறை ஆய்வு நாளுக்கு நாள் பெருகி கொண்டும் வரும் வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு சாலை விபத்துக்கள் ஏதும் நிகராமல் இருப்பதற்காக மதுரை காளவாசல் பகுதியில் இருந்து…

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் பயிலும் 161 மாணவர்கள், இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வின் எதிர்காலம் -START பற்றிய ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள். இந்த பயிற்சி மேற்கொண்ட மாணவர்களை கல்லூரி தலைவர்…

மதுரை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை

9 மாத குழந்தைக்கு மூளை அனியுரிசம் வெடித்த நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்து மதுரை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை படைத்து, உலக அளவில் குழந்தைக்கான 4 வது மூளை அறுவை சிகிட்சையும் ஆசிய அளவில் குழந்தைக்கான முதல்…

சாலை முழுவதும் குப்பையை கொட்டி செல்லும் மாநகராட்சி வாகனம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படி குப்பைகளை மூடி செல்லாமல் சாலைகள் முழுவதும் சிந்தி செல்வதால் சாலை…

திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகள் முழுவதும் திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 24% நிறைவடைந்துள்ளது – மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அறவிப்பு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது என மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அறவித்துள்ளார். முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள்…

தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மல்லுகட்டும் செல்வ பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றத்திற்கு பின்செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசல் தலைவர்களிடையே குழப்பம் என்ற நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப் பெருந்தகை பதவி ஏற்றதும் மாநிலம்…

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா”!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண்…

பள்ளி குழந்தைகளுக்கு பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழா

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு 18 லட்சம் ரூபாய் அளவில் பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று மதுரை மேயர் இந்ராணி பொன்வசந்த் பயன்பாட்டு பொருட்கள் வழங்கினார். ரோட்டரி உலகளாவிய அமைப்பு மற்றும் மதுரை அனைத்து…