திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் தருணா
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெறும் சிவராத்திரி பூஜைக்கு பாரம்பரிய மலை (பழைய படிக்கட்டுப் பாதை)பாரம்பரிய மலைப்பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்துபாரதிய ஜனதா மதுரை மாவட்ட தலைவர் சிவலிங்கம்,ஓபிசி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன்,இளைஞர் அணி…
ஈஷா மஹாசிவராத்திரி விழா அமித் ஷா புகழாரம்…
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா இன்று (26/02/2025) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா” போன்று நடைபெறுகிறது எனப்…
மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம்
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம்…
மதுரை வில்லாபுரத்தில் ஐக்கிய ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டம்
மதுரை மாநகர் வில்லாபுரத்தில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் நடைபெற்றது.தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுகுழு கூட்டம், மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது. தமிழகத்தில் மத…
மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம்
மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் என மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் பேட்டியில் தெரிவித்தார். மதுரையை பொறுத்த வரை மிகப் பழமையான நகரம் மட்டுமின்றி தமிழ் மொழிக்கான இதயமும் கூட. நகரத்தின் பாரம்பரியம்…
பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து
மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து. 4மணி நேரம் போராடி தீயணைத்தனர். இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன்…
மீனை பீர் குடிக்க வைத்த நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவியும் கண்டனங்கள்!
உயிருடன் இருக்கும் பெரிய மீன் ஒன்றை ஒருவர் பீர் குடிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், அந்த நபரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து…
ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! ஆரவாரமான வரவேற்பு…
ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்களுக்கு, ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான…
வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
இந்த நிலையில் மகா சிவராத்திரி மற்றும் தொடர்ச்சியாக வரும் முகூர்த்த நாட்களில் ஆடு கோழிகளை வாங்குபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து செம்மறி ஆடு வெள்ளாடு ஆந்திரா ஆடு வகைகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.…
மூதாட்டியை முகநூல் மூலமாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய மருத்துவர்
ஞாபகம் மறதியால் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி ஒருவரை, மருத்துவர் ஒருவர் 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் மற்றும் அரசு மருத்துவர் மூலமாக மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம்…








