கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பர் விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்தார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், கம்பன் கழகங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழு சார்பில், பங்குனி…
சிவகங்கை பூத் கிளைக் கழகம் அமைத்தல்..,
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆணைக்கிணங்க சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில் கிழப்பூங்குடி, பிரவழுர்,நாலுகோட்டை, தமறாக்கி, உட்பட 40க்கும் மேற்பட்ட ஊராட்சியில் பூத் கிளைக் கழகம் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள்…
வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து, விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் வே.பாலையா தலைமை வகித்தார்.…
தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் வேண்டுகோள்..,
சிவகங்கை நகரமானது தொன்மை வாய்ந்த நகரம் மற்றும் மாவட்ட தலைநகரமாகும். வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. சிவகங்கை நகரானது பல கிராமங்களை உள்ளடக்கியது. சிவகங்கையை சுற்றியுள்ள பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல ஊர்களுக்கு போக்குவரத்திற்காக வந்து செல்லும் நகரமாக உள்ளது.…
பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…
தண்ணீர் பந்தலை திறந்துவைத்த தவெக கட்சி முத்து பாரதி..,
தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர செயலாளர் தளபதிகோபி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் முதல் முதலாக தண்ணீர்…
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே? விவசாயிகள் கேள்வி..,
சிவகங்கை அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே என்று விவசாயிகள்கேள்வி எழுப்பினர். சிவகங்கை அருகே அரசனூரில் தமிழ்நாடு நுகர்பொருள்…
ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினர்
பெற்ற மகன்கள் கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உடவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, இந்திராணி தம்பதியினர் தங்களது மகன்களின் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
புல் செடிகள் தீப்பிடித்து எரிந்த நெருப்பில் சிக்கி காவாலாளி பலி..!
திருப்புவனம் அருகே மடப்புரத்தை அடுத்தமஞ்சள் குடியில் சுமார் 150ஏக்கர் பரப்பளவில் தனியார் சோலார் பிளாண்ட் உள்ளது.அந்த சோலார் பிளாண்டின் காவலாளி தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள்குடியைச் சேர்ந்த சேகர் (வயது 57), அங்குள்ள தனியார் சோலார் பிளாண்டில்…
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,
உலகம் முழுவதும் இன்றைய தினம் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மதுரை சாலையில் உள்ள ஈகா மைதானத்திலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, நோன்பு முடிவடைந்ததை அனுசரித்து இறை…



