அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அபிஷேகம்..,
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவிலில்10-02-2025 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதனை தொடர்ந்து இன்று 48வது நாள் மண்டல பூஜை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு…
அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள்..,
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத விலை வாசி உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் போதைப்பொருள் விற்பனை இதனால் போதைக்கு அடிமையாகிப்போன தமிழக இளைஞர்கள். இதனால் ஏற்படும்…
துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
துப்பாக்கியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஆட்சியராகப் பகுதியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் பாலாஜி ( 44). இவர்…
திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் BLC பூத் கமிட்டி கூட்டம்..,
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர், கேஆர். பெரியகருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை இன்று சிவகங்கை RDM காலேஜ் ரோடு அருகே உள்ள திமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் BLC…
10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்த இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா…
சிவகங்கையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவித்து கல்வி உபகரணங்களை இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா வழங்கினார். சிவகங்கையில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் 2025…
மதுரை 158 ஆவது தமிழ் கூடல் நிகழ்வு விழா..,
உலகத் தமிழ் சங்க ஆய்வறிஞர் திருமதி முனைவர் சோம சுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இயக்குனர் திரு ஔவை. அருள் அவர்கள்தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய புராணத்தில் இயற்கை வர்ணனைஆன்மீகத் தளத்தில் புரட்சியாளர்கள் பலவீனமான இதயம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற வானொலி…
நகர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் நகரமன்ற தலைவர் திறந்து வைத்தார்..,
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது இதனை ஒட்டி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறப்பதற்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கூட்டுத் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பைன் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம்…
திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு..,
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது மக்கள் பெருமளவு வெப்பத்தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தாவுப் படி திமுக சார்பில் மக்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து மக்களுக்கு உதவிடமுதல்வர் உத்தரவு இட்டுள்ளார். அதன் படி கூட்டுறவுதுறை அமைச்சர்…
எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி!
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் – எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி…
கூட்டனி கட்சி மட்டுமல்ல, எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு தமிழக அரசு ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூட்டனி கட்சிகள்…



