• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிர்ப்பு…

மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிர்ப்பு…

மானாமதுரை அருகே மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் வனத்துறை சார்பில், மத்திய நற்றாங்கல் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது.…

பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்..,

சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை உடையரேந்தலைச் சேர்ந்த லிங்கம் மனைவி எஸ்தர் (54). இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆய்வு கூடத்தை சுத்தம் செய்தார். அப்போது ‘ஆசிட்’ புகை தாக்கி அவரது…

டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக…

துண்டு பிரசுரங்களை வழங்கிய MLA செந்தில்நாதன்..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க காளையார் கோவில் ஒன்றியத்தில் காளையார் கோவில் ஊராட்சியில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை மாவட்ட அம்மா…

காளையார் கோயிலில் ஒரு மணி நேரமாக கனமழை..,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்த நிலையில் காளையார்கோயில், நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் பெய்த…

டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர் முத்து பாரதி..,

தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் N.ஆனந்த ஆலோசனையின்படி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வழங்கப்பட்டது. சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் S.முத்துபாரதி தலைமையில் சிவகங்கை அரண்மணை வாசல் முன்பு…

கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,

சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக்…

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனக் கூட்டம்..,

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் பகுதியில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது இப்ராஹீம் ஃபைஜி தலைமையிலான கூட்டத்தில், முன்னாள்…

மஞ்சுவிரட்டு போட்டி முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கம்..,

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தேவதாஸ், ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பாகனேரி கிளைக்கழகம் மற்றும் மாவட்ட…