கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வது ஆண்டு விழா கொண்டாட்டம்..,
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. பள்ளிப் பாடலுடன் விழா தொடங்கியது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில்…
இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,
தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்…
தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மன்னவேலாம்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் பயன்படும் வகையில் மையப்பகுதியான மாங்குடி ஊராட்சி…
வடகாடு கிராமத்தில் புதிய துளிர் இல்ல துவக்க விழா…,
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவரங்குளம் வட்டாரக் கிளையின் சார்பில் வடகாட்டில் புதிய துளிர் இல்லத் துவக்க விழா நடைபெற்றது . இந்த விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் டிட்டோ தலைமை தாங்கினார் . மாவட்ட துணைத்…
தாசில்தார் மீது தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..,
குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிய தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியதாகவும், இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி,…
சோழவந்தான் தொகுதியில் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வந்து திடலில் நடந்தது.இந்த கூட்டத்திற்குமாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர்…
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது..,
கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…
நேரலை ஒளிபரப்பைக் கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் பயப்படுகின்றனர்-அமைச்சர் முகமது பர்வேஸ்…
புதுக்கோட்டை திலகர் கடலில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்டம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் இதன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக்கழக…
ஆம்னி பேருந்தில் வலிப்பு: இளைஞர் உயிரிழப்பு..,
தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த சதாம் (25) என்பவருக்கு, திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.…
திருமண மண்டபத்தில் திடீர் தீ விபத்து..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பகுதியில் சி எஸ் கே என்னும் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள ஜெனரேட்டர் வயரில் இருந்து திடீரென தீப்பற்றி அருகே இருந்தால்…








