• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த ஆதீன மடாதிபதி..,

அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த ஆதீன மடாதிபதி..,

மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா…

பரவை அருகே 3 மணி நேரம் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி..,

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரயில்வேகேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று…

திருமங்கலத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி 14 பேர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் நோக்கி திருமண விழாவிற்கு வந்த ஆம்னி பேருந்து திருமங்கலம் கப்பலூர்பாலம் அருகில் வரும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதிர்ச்சி அடைந்த கணேசன் மூர்த்தி . வலிப்பு வந்து…

“ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா”..,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், ₹181 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட…

மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை..,

​ கோவை மாவட்டத்தைப் “போதைப்பொருள் இல்லாத கோவை” மண்டலமாக மாற்றும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்…

கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ள தவெகவினர்..,

கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறனவே கோவையில் அதிமுகவினர் வைத்த கட்சிக்கொடிக்கம்பத்தால்…

“உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கிறோம்!”

​ கோவை – திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று அசுர வேகத்தில் இயக்கப்பட்டதோடு, அதிகச் சத்த எழுப்பும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை (Air Horn) அலறவிட்டுச் சென்ற திடுக்கிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

​ கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கான வெள்ளலூர் பகுதி வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து…

மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்கச் சென்றவர் மாயம்..,

மதுரை கருப்பாயூரணி சின்ன பாண்டிகோவில் தெருவைச் சேர்ந்தவர் மச்சப்பாண்டி (38). இவர் வண்டியூர் கண்மாயில் அடிக்கடி மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம்போல் வலையுடன் வண்டியூர் கண்மாய்க்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு…

எங்களுக்கு எம்பிக்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்- அமைச்சர் சி டி ஆர் பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்ற விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள்…