பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை..,
கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது.இப்படி…
சோழவந்தானில் ரயில் நிலையம், தபால் நிலைய ஹிந்தி எழுத்து அழிப்பு. வழக்கறிஞர் கைது..,
நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசைக் கண்டித்தும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த ஹிந்தி பெயர் பலகையில் இருந்த இந்திஎழுத்துக்களைஅழித்ததாக கூறப்படும் வழக்கில், சோழவந்தானைச்…
சோழவந்தான் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் வேத பாராயணம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் ஜெய சங்கர ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் மாதாந்திர அனுஷ நட்சத்திர உத்சவம் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் சத்ய…
கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர்…
நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் சூழலில்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு…
சட்ட விரோதமாக 30 கிலோ சோல்சா வெடிகள், மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தனி படையை சேர்ந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஆகியோர் தலைமையில் போலீசார்…
தொடர்ச்சியாக சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து…
விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசு ஊழியர்கள் கோரிக்கை..,
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல…
மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் நியமனம்..,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை…





