பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா..,
கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா பி.எஸ்.ஜி நூற்றாண்டு விழா அரங்கில்நடைபெற்றது. விழாவில் 469 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில்…
காடுபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் வாடிப்பட்டி தாய் பள்ளிமைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் முதலிடமும்,17 வயது பிரிவில் முதலிடமும்,மாணவிகள் 17 வயது பிரிவில் முதலிடமும்,14 வயது…
கருப்பையா எம்.எல் ஏ முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் ரஜினி பிரபு தலைமையில் தி.மு.க ஆதிராவிட காலனி கிளைச் செயலாளர் மூர்த்திமற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ரிஷபம் ஊராட்சி…
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவனை தலைமையாசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுமதியின் மகன் ராகுல், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த…
சின்னமனூர் நகராட்சியில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த தூய்மை பணியாளர்கள் நல முகாம்!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 24) பஞ்சாயத்து யூனியன் அலுவலக…
சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம்..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கூடலூர் நகர தலைவர் ஆர். பி. ஜெகன் மீது பொய்…
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார் அமைச்சர் புஸ்சி ஆனந்த்….
ஊரே போராட்ட களத்தில் இருக்கும் போது தன் சகாக்களுடன் ஜனநாயகம் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர், இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜனநாயகத் திரைப்படம் வெற்றி…
ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர் தொடர்ந்துபெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை…
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…





