விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சியில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பு..,
விருதுநகரில் நேற்று 3 திரையரங்குகளில் நடிகரும் முதல்வருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அமிர்தராஜ் திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியை காண வந்தார். அந்த திரைப்படக் காட்சியின் போது,…
ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி இரண்டாவது வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…
டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள புகைப்பட கலைக்கூடத்தில் தீ விபத்து..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள விமல் என்பவர் நடத்தி வரும் விமல் (ஸ்டுடியோ )புகைப்பட கலைக்கூடத்தில் கம்ப்யூட்டரில் மின் கசிவின் காரணமாக தீ பிடித்து புகைப்பட கலைக்கூடத்தில் வைத்திருந்த விலை உயர்ந்த உபகரணங்கள் தீயில் எரிந்து…
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…
ஆத்தூர் அணையில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் அவதி..,
ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் சரிவு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் (ஆத்தூர் அணை) ஆகும். கடந்த சில மாதங்களாக…
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும் சுமார் 200 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு முன்னேற்றம் நலத்திட்ட உதவிகள்…
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,
மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 முதல் 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை…
பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு இலவச தொழிற்பயிற்சி மையம்..,
பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கு கணினி, டிஜிட்டல் அறிவு மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை வழங்கும் ஐ-ஸ்மார்ட்தொழிற்பயிற்சி மையம், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் துபாய்…
கட்டிடப் பொருட்களைக் குறி வைக்கும் ‘ஆட்டோ’ திருடர்கள்..,
கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பில்டர்கள் இடையே பீதியை…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்தது…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240க்கும், கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





