கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்…
தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் C.R.ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்…
கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் போஸ்டர்..,
கோவையில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற…
தமிழகத்தின் புதிய டிஜிபி பொறுப்பேற்பு..,
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால். 1994-ல் தனது 22வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.
திண்டுக்கல் அருகே நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிப்பு..,
திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் கம்பெனியின் கழிவு பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவிலிருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் வழியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியினரால் எரிக்கப்படும் கழிவுகளால் வெளிவரும் நச்சு புகை…
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்..,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே…
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசி பறிப்பு..,
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகார்தாரரான சிவகுமார் (56), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எதிரியான பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி, புகார்தாரரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்…
“ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சி தொடக்க விழா..,
பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, “ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சியின் தொடக்க விழா கோவை ஹோட்டல் ரேடிசன் புளூவில் இன்று மாலை நடைபெற்றது. பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடங்கிய…
ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயில்தேர்த் திருவிழா!
திருமயம் அருகே ராங்கியத்தில அழகிய. நாச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டும் வைபவத்துடன் 25ம் தேதி தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. கோவிலில் முக்கியமான விழாவான தேரோட்டம்…
தமிழர் அடையாளங்களை இழிவுபடுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ள பெ.மணியரசன் எச்சரிக்கை..,
தமிழர்களின் அடையாளங்களை, தெய்வங்களை, மன்னர்களை இழிவுபடுத்தும் போக்கை திராவிடர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். சமணர் கழுவேற்றம் குறித்து பாண்டிய மன்னன் என்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் ஊனத்தைக் குறிப்பிட்டு இழிவு படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கைது…




