• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • புதிதாக பொறுப்பேற்ற மதுரை ஆட்சியர் ஆகாஷ் திடீர் ஆய்வு..,

புதிதாக பொறுப்பேற்ற மதுரை ஆட்சியர் ஆகாஷ் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்., இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாச்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்தார்., முன் அறிவிப்பின்றி தீடீரென நடைபெற்ற இந்த…

மின்வாரிய ஹார்டிஸ்க்குகள் திருட்டு – திசை திருப்பும் முயற்சி..,

“மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி” மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன? மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும் எனகோவையில் முன்னாள் அமைச்சர்…

ஆவணங்கள் காணவில்லை …

அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம் என புகார் எழுந்துள்ளது டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் பற்றிய…

முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த தீயணைப்புத் துறையினரின் நெகிழ்ச்சி செயல்..,

மதுரை மாநகர் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரியான நாகராஜன்(85). இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்துவருகின்றனர். நாகராஜனின் மனைவி கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் நாகராஜன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில்…

திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது., இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிக்கள் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது., தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மூலஸ்தானம்…

திருச்சி சூர்யா கைது …

பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேசியதை தொடர்ந்து – திருச்சி சூர்யா கைது செய்து தலைமறைவான முக்தாரை வலைவீசி போலீசார் வருகின்றனர். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், யூட்யூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.…

வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க.,சார்பாகக முன்னாள் முதல்வர் கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பேரூராட்சி தலை வர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின்…

வடமதுரை அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவி..!

திண்டுக்கல் அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சுகராஜ் என்பவரை அவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்தார்.கணவர் சுகராஜை கொலை செய்த மனைவி வடமதுரை காவல்…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் எம்.எஸ்.கார்ணர் பகுதியில் திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு நகர திமுக…

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு பெரும் பின்னடைவு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். நேற்று மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்;…