• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட 20 பாசன வாய்க்கால்களை 2026-27 ஆம் ஆண்டிற்கான தார்வாரும் பணிகள் ரூ.49.10 லட்சம் மதிப்பீட்டில் இன்று தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூர் வாய்க்கால், நெல்லி வாய்க்கால்,…

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்த கடற்கரை ராஜ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கடற்கரை ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் எட்டக்காபட்டி, எதிர்கோட்டை, மாதங் கோவில்பட்டி, தாயில்பட்டி, ஆலங்குளம், நதிக்குடி, குண்டாயிருப்பு,…

அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட அவுரி, நித்திய கல்யாணி மருத்துவ பயிரில் அதிக அளவு அல்கலாய்டு இருப்பதால் அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என. வேளாண் அறிவியல் நிலைய பயிற்சி முகாமில்…

மழலைகளை, மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சுமார் 178 மாணவ மாணவியர் மழலைகள் இப்பள்ளியில் சேர்ந்துள்ள சூழலில், இன்று பள்ளி திறக்கப்பட்டு பள்ளிக்கு…

திண்டுக்கல் புதிய கலெக்டராக துர்கா மூர்த்தி பொறுப்பேற்பு..,

திண்டுக்கல் கலெக்டராக துர்காமூர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், தமிழக அரசு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

திண்டுக்கல் அருகே தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு..!

திண்டுக்கல்லில் தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளம் சாரைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் தீயணைப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல், சின்ன அய்யங்குளம் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென தெருவுக்குள் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. தண்ணீர்…

கோயம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா..,

கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று இந்தத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும்…

கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு..,

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு (AMCEHA 2026) சிஐடி வளாகத்தில் தொடங்கியது. ஜூன் 3…

நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்..,

நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை B.A. (History), B.Com., & B.B.A. மற்றும்…

பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகம்..,

கோடை விடுமுறை முடிந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். கடுமையான கோடை வெயில் காரணமாக ஜூன் 1-ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள், சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்குப் பின்…