திண்டுக்கல் அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சுகராஜ் என்பவரை அவரது மனைவி முருகேஸ்வரி.

இவர் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்தார்.
கணவர் சுகராஜை கொலை செய்த மனைவி வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



