சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் இயற்கை வளம் அழியும் வைகோ எச்சரிக்கை..,
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாப்பை வலியுறுத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு, மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் சீமைக்…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கூடலூரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூர் நகர த.வெ.க.சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர்…
பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா..,
சைவ சமய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆனி திருமஞ்சன விழா சிவன் கோவிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அவனியாபுரம் பாலமீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா இன்று கோலாகலமாக…
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…
மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டு திறக்க முடியாமல் சிக்கி கொண்டார் என்னை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளோர் அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் பூட்டிய…
கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதி..,
கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் அளித்துள்ளது. கொடைக்கானல் கீழ் மலை KC பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆங்காங்கே தார் சாலைகள் மற்றும் விபத்தை ஏற்படுத்தாத…
முதல்வர் விஜய் பிறந்தநாள்: மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய தவெகவினர்..,
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சியினர் வாகன ஓட்டிகளுக்கு…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பிரியாணி..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின்-52 வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் வழிகாட்டுதலின்…
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராமமக்கள் சார் ஆட்சியரிடம் புகர் மனு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட வாசிநகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக ஒரு பாதை வழியாக சென்று இயற்கை உபாதைகள்…
வெங்கடாசலபதி திருக்கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு எங்கள் திருக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந்திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று ஆணில் பிரமோற்சவ…
மருந்து வணிகர் சங்க பொது குழு கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் மருந்து வணிகர் சங்க பொது குழு கூட்டம் ராஜபாளையம் ராமதாரி மண்டபத்தில் திரு பாலமுருகன் தலைமையில் செயலர் திரு கணேசமூர்த்தி மாநில செயலாளர் திரு அஷோக் மாநில உதவி தலைவர் திரு கணேசன்,மாநில துணை அமைப்பு செயலர் சரவணன்…




