அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பேருந்து நிறுத்தம்…
உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற ஹிதேஷ்க்கு வரவேற்பு ..,
மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் லிங்கம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். ஹிதேஷ் கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி…
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும்,…
உயர்கல்வித்துறை அமைச்சர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்-தமிழிசை சௌந்தரராஜன்..,
முன்னாள் ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது:. பாஜக சார்பில் இருக்கும் 67 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…
கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்..!
கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அரங்கேறிய அந்த அதிர்ச்சி விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, அதிசய ஏற்படுத்தி உள்ளது. லைசென்ஸ் கூட இல்லாத வயதில், அஜாக்கிரதையாக டூ-வீலரை இயக்கி வந்த சிறுவன் ஒருவன், முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்று…
சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி கடந்த 7ம் தேதி பந்தல்கால்…
பிராமணர்கள் பயன்படுத்தி வந்த குட்டைக் குளத்தை காணவில்லை-சமூக ஆர்வலர் கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை என்பவர் குட்டைக் குளத்தை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும்…
ஆதரவற்றோர் பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய த.வெ.க தொண்டர்கள்..,
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, தாயில்பட்டி ஊராட்சி . V.M.சூர்யா அவர்களின் முன்னிலையில், வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள சிபியோ. ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு காலை…
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது., இதில் ஆசிரியர்களின் முறையற்ற தணிக்கை தடை, 5400 ஊதிய முரண்பாடு, மாணவர் நலன் கருதி…
மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கிய எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை..,
புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளையின் சார்பில் தென்னங்கன்றுகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை என்கிற பெயரில் ஜே கே என் செல்லையா என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு…




