குருத்தோலை ஞாயிறு தின பவனி ஊர்வலம்..,
இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துண்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டர்க்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த…
பத்திரிக்கையாளர்கள் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம்…
மியான்மரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியான்மரில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது, இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். நில அதிர்வுக்கான தேசிய மையத்தின்படி, இன்று காலை 07:54 மணிக்கு மியான்மரில்…
நாமக்கல்லில் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB-SI தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; கூறப்பட்டிருப்பதாவது..,தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட…
போக்சோ வழக்கில் இருந்த மத போதகர் கைது..,
தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும்…
அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு..,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு அகியவற்றை நினைபடுத்தும் புனித வாரத் திருவழிபாடுகளின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு தினம் அமைகிறது. இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரிலிருந்து எருசலேம் நகரில் வெற்றியின் அரசராகப் பவனி வந்த நிகழ்வை,…
ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகள் தொடக்கம்..,
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 க்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட…
துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை!!
குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள்…
உதகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை..,
இதில் அதிமுக மற்றும் திமுக போஸ்டர்கள்மீது கண்டன போஸ்டர்கள் ஒட்டிச் சென்றது யார் என்று காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள்,வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும்…
இரு கைகளை இழந்த பெண் அறுவை சிகிச்சை வெற்றி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ருக்மணி (வயது 32) என்பவர் உயர் மின்சாரம் தாக்கியதில் தனது இரு கைகளையும் இழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இரண்டு…








