ஆர் பி உதயகுமார் நேரில் சென்று மரியாதை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அலங்காநல்லூர் ஒன்றிய அலங்கா நல்லூர் பேரூர் கழக மாவட்டபிரதிநிதி அலங்கை முரளியின் தாயார் சரோஜா அம்மாள் கடந்த17.03.25 அன்று இயற்கை எய்தினார். முரளியின் தாயார் சரோஜாவின் 30 வது நாள் நினைவு நாளை ஒட்டி மாவட்ட…
அதிக பற்று உள்ள இயக்கம் பாஜக., நயினார் நாகேந்திரன் பேசியது..,
புதிதாக தலைவராக பதவியேற்று உள்ளேன். ஆனால் பாஜக தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன் அவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றும் எண்ணம் கொண்டவர்கள். தேசம் தாய்நாடு தாய்மொழி அதன் மீது அதிக பற்று உள்ள இயக்கம் பாரதிய ஜனதா கட்சி…
வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி..,
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 5ம்தேதி சாம்பல் புதன்தொடங்கியது. அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி…
கேமிராகளை ஆய்வு செய்து பாசில் என்ற நபர் கைது..,
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் ஒருவரின் கார் தரைதளத்தில் நிறுத்தி இருந்த Honda City காரை கடந்த 06-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர் திருடி சென்றதை அடுத்து வழக்கு பதிவு…
கண்ணாடி பாலத்தின் பராமரிப்பு பணி, செல்ல தடை..,
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வான் தொடும் உயரத்தில் வள்ளுவர் சிலையை 2000_ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்தது வைத்தார். திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலம்…
அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
ஒன்றிய அரசினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பு,தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய அரசனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு…
மணாலி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து..,
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்துள்ளனர். குலு மாவட்டத்தில் உள்ள கசோலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்…
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்ற 8 பேர் கைது..,
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 3 வெவ்வேறு சம்பவங்களில் 8 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசாமி ஸ்டேடியத்தில்…
சென்னையில் 23 விமான சேவைகள் பாதிப்பு
டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, சென்னை விமானநிலையத்தில் 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தற்போது டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதாவது டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12…








