• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • நடிகை கௌதமி கலந்து கொண்ட ஆட்டிசம் நிகழ்வு..,

நடிகை கௌதமி கலந்து கொண்ட ஆட்டிசம் நிகழ்வு..,

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை சுற்றி இருப்பவர்கள் ஒதுக்கி வைக்காமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என நடிகை கௌதமி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஆட்டிசம் குழந்தைகளை மேம்படுத்தும் விதமாக தர்ட் ஐ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு…

மணிமண்டபம் அமைக்க ஆட்சியர் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் மூக்கையாத்தேவருக்கு…

தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன் கைது!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் மேல நந்தவனக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். வயது 30 விவசாயக் கூலி தொழிலாளி. இவர் திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமாயி வயது 25 என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

ஸ்ரீ காளியம்மன் மற்றும் முனியாண்டி கோவில் உற்சவ விழா

காண்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் முனியாண்டி கோவில் உற்சவ விழா நடைபெற்றது. மதுரை கான்பாளையம் 4வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் 61வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டிய…

பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் திருக்கோவில் நூறாம் ஆண்டு சிறப்பு பால்குட உற்சவ திருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி துவங்கியது. பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை மற்றும்…

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மதுரை பெருங்குடி காவல் நிலைய தலைமை காவலர் சித்தையன் படுகாயம் அடைந்து சிகிச்சை…

பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்..,

அய்யா வழி வழிபாட்டு அமைப்பின் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் இன்று மாலை (ஏப்ரல்_12) சுவாமி தோப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அடிகளாரின் பேட்டியில் மாறுபட்ட இரண்டு கோரிக்கைகளை வெளிப்படுத்தினார். சைவம், வைணவம் என்ற அமைசர் பொன்முடியின் பேச்சில் ஆபாசம் மட்டுமே வெளிப்பட்டது.…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை..,

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். சங்கரன்கோவில் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கருவலம்,புளியங்குடி உள்ளிட்ட…

பொன்முடி பேசியதை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..,

கல்விக்கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற்றுள்ளார். கல்லூரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து…

அதிமுக,பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி..,

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி தாலூ கா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற…