ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் பூச்செறிதல் விழா..,
புதுக்கோட்டை மாநகர பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக கோவில்பட்டி திரிசூலம் பிடாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெறும் இந்த வழக்கம்போல் நடைபெற்ற பூச்செரிதள் விழாவில் புதுக்கோட்டையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான…
மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்..,
மதுரையில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேலமடை மற்றும் கோரிப்பாளையம் பகுதி மேம்பால பணிகளால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது. எப்போதும் நிறைவடையும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு. மதுரை மாநகரில் கோரிப்பாளையம் சந்திப்பிலும், சிவகங்கை சாலை…
மூதாட்டியை நல்லடக்கம் செய்த காவலர்கள்..,
சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது காளவாசல் பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் தற்கொலை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றி வருபவர் பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்லாண்டி., இவர் பணியாற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடந்த மாதம் நடந்த வருடாந்திர தணிக்கையில் கடந்த 2022 முதல் போலி நகைகளை…
தலை கவச விழிப்புணர்வு பேரணி., ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலை கவச விழிப்புணர்வு இரு சக்கர பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மயிலாடுதுறை முக்கிய வீதிகள்…
திருநங்கைகளுக்கு நாயக், கல்நாயக் விருதுகள்..,
திண்டுக்கலில் தேசிய திருநங்கையர் தினத்தை ஒட்டி மெர்சி பவுண்டேஷன், தாய் கூடு பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நாயக் மற்றும் கல்நாயக் விருதுகள் வழங்கும் விழா அனுக்கிரகா கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் தேனி மதுரை ஆகிய மாவட்டங்களில்…
மீட்பு பணிகளை தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு துறை வீரர்கள்..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள MEPS தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. MEPS தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஆயிரத்திற்கு…
பெற்றோர் மற்றும் மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து..,
மக்களை சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் ஏழை எளியோருக்கு உதவி செய்வது போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். மேலும் உடல் நலக் குறைவு காரணமாக மறைந்த…
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்..,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு, 4334 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்கள். இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த்…
மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடல்..,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா சல்வார் பட்டி. சிஇஏஓ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-வது வகுப்பில் பயிலும் 200-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector” என்ற 163- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுடன்…




