• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கையூட்டுபெற்ற விஏஓ மற்றும் பெண் இடைத்தரகர் கைது..,

கையூட்டுபெற்ற விஏஓ மற்றும் பெண் இடைத்தரகர் கைது..,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் துரைப்பாண்டி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்செல்வன் என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரிடம் 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரையில் லஞ்ச…

பாஜக பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்தும், மும்மொழி கொள்கை குறித்தும் விளக்கம் அளிக்கும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற…

மாரியம்மன் திருத்தேரை வடம் பிடித்து வழிபாடு..,

குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை முன்னிட்டு துருவம்மன் கோவிலில் இருந்து ஆடல் பாடல்களுடன், அம்மன் அலங்கார சீர்வரிசை…

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் மாட்டு வண்டி பந்தயம்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் 67 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு…

சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் தவிப்பு…

சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, 500 -க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள், சுமார் 6 மணி…

கோவை தெற்கு மாவட்டம் தவெக அம்பேத்கர் ஜெயந்தி விழா…

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி சொல்லிக்கிணங்க, அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K. விக்னேஷ் தலைமையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில்…

“அரசியல் டுடே” அன்று சொன்னது இன்று உண்மையானது!!

குமரி சுரேஷ் ராஜான் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராகிறார் என “அரசியல் டுடே ” அன்று சொன்னது இன்று உண்மையானது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், உறுப்பினர்கள் கே.எம்.மதுபாலா, எம்.கணேசன், கே.கருணாநிதி,…

கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,

சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக்…

விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது.பாலாறு பொறுந்தலாறு அணை ,குதிரையாறு அணை , (67) அடி கொள்ளளவு கொண்ட வரதமா நதி அணை என மூன்று உள்ளது. அணையில் இருந்து பெரியகுளம், வீரக்குளம் ,குமாரநாயக்கன்குளம், தேவ நாயக்கன்குளம் ,சிறுநாயக்கன்குளம், சோழப்ப நாயக்கன்குளம்…

சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..,

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய மூன்று கட்டிட தொழிலாளிகள் அஸ்திவாரம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த பழமையான ஓட்டு…