குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு பொருள்(மு.வ): பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
குற்றங்களை தடுக்க புதுச்சேரி போலீசார் கூடுதல் கவனம்..,
மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் கமாண்டோ எனும் சிறப்பு சைபர் பாதுகாப்பு பிரிவை உருவாக்கி உள்ளது. அதன்படி சைபர் கமாண்டோ தேர்விற்கு அனைத்து மாநிலங்களில் இருந்து 1,128 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 346 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களுக்கு…
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நடைபெற்ற அரசுப் பள்ளி ஆண்டுவிழா…
நாகை அருகே வடக்காலத்தூரில் அரசு பள்ளிக்கு மேளம், தாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, கிராம மக்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டுவிழாவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின்…
சியாமளாதேவி சக்திவாழ் மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழா
நாகை அருகே வண்டலூர் அருள்மிகு சியாமளாதேவி சக்திவாழ் மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வண்டலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு சியாமளாதேவி சக்தி வாழ்…
கனமழையில் போக்குவரத்தை சீர் செய்த காவலர்.., வைரலாகும் வீடியோ…
பல்லடத்தில் சில தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் போக்குவரத்தை காவலர் சீர் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சூறாவளி காற்றுடன் கன…
முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபம் மற்றும் முருகன் கோவில் முன்பு பாஜக துவங்கப்பட்ட தினம் மற்றும் மும்மொழி கொள்கை, மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை கூட்டம் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வருகை..,
கோவை, சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராஜ்நாத் சிங் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தவுடன், அவரை…
வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம்.,
தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நேரடியாக…
அமேசான் குடோனில் தரச் சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல்
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள அமேசான் குடோனில் ரூபாய் 95 லட்சம் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்களை இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான டயாபர்,…
காரில் போஸ்டர் ஒட்டி மதுரையில் வலம் வரும் இளைஞர்
நாளை வெளியாக உள்ள அஜித் நடித்த திரைப்படம் காரில் ஸ்டிக்கர் ஒட்டி மதுரையில் இளைஞர் வலம் வரும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. சினிமாவுக்கும், அரசியலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அந்த வகையில் மதுரையில் சினிமா ரசிகர்கள்…








