மருதமலையில் வெள்ளி வேலை திருடிய சாமியார் கைது..,
கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம் ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில்…
இன்று ஏப்ரல் 10 : உலக ஹோமியோபதி தினம்
உலக ஹோமியோப்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாகும். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு குஜராத்தின் காந்திநகரில் மிகப்பெரிய அளவில் ஹோமியோபதி கருத்தரங்கை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில்…
ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு..,
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு, அடிக்கல் நாட்டிலும் முடிவு உற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியின் வளர்ச்சியில் முதல்வர் தனி கவனம் செலுத்தி…
நடிகர் அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள்..,
கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்.., ஜெய்லர் பார்ட் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின்…
சென்னையில் கால் பதித்த சர்வதேச சேட்டிலைட் நிறுவனம்
சர்வதேச ஷேட்டிலைட் நிறுவனமான எஸ்இஎஸ் நிறுவனம் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் தன்னுடைய ஐசிசி மையத்தை அமைத்திருக்கிறது. லக்சம்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.சர்வதேச அளவிலான சேட்டிலைட் அடிப்படையிலான கன்டென்ட் மற்றும் கனெக்டிவிட்டி தீர்வுகளை வழங்கக்கூடிய…
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், அக்கட்சியின் செயல்தலைவராகவும் செயல்படுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி மக்கட்சியின் நிறுனத் தலைவராக டாக்டர் ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். டாக்டர் ராமதாஸின் மகன்,…
முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்..,
பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி…
மதுபான கடைகள் செயல்படாது ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,
மகாவீரர் ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்_10)ம் நாள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் நாடு மாநில வாணிப்பக் கழக மதுபானக் கடைகள் மற்றும்FL1,FL…
படித்ததில் பிடித்தது
இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது. ‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என…
பொது அறிவு வினா விடைகள்
1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்? கோலா 2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? ஆறு கால்கள் 3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? தாய்லாந்து 4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு? நார்வே 5. இந்தியாவின்…








