பிரின்ஸ் நர்சரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்..,
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் நர்சரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி மூடப்படும் என பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் பள்ளியில் வந்து கண்ணீர் மல்க அழுதப்படி மூட வேண்டாம் என வேண்டுகோள்…
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
லிப்டில் மாட்டிய நபர்கள், தீயணைப்புத் துறையினர்..,
மதுரை மாநகர் பகுதியான பொன்மேனி ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பான அக்ஷராஸ்ரீ தனியார் குடியிருப்பில் 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் லிப்டிற்குள் 4பேர் சிக்கியுள்ளதாக பெரியார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து., சம்பவ இடத்திற்கு விரைந்து…
பாஜக அண்ணாமலையுடன் அஜித் ஒட்டிய போஸ்டர்!!
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அஜித் : மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் தமிழ்நாட்டுக்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள். TN WELCOME YOU AK என்ற பெயரில் மதுரை மாவட்டம் முழுவதும் அஜித்…
தேச துரோகிகள் என ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..,
மதுரை திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் பாஜக பிரமுகர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்…
பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் கைது
கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல்…
பேருந்து குழாயில் மோதி விபத்து பயணிகள் காயம்..,
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் வந்த 10D அரசு பேருந்து மீண்டும் அவனியாபுரத்தில் பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்தது. அவனியாபுரத்தில் அருகே பெரியார் சிலை அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விடக்கூடாது…
கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி!!
தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்சவ திருவிழாவினை வெகு…
காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 55) இவரது தந்தை அருணகிரி (வயது 85) ஆடு மேய்க்கும் தொழிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அருணகிரி கடந்த 29ஆம்…








