அமைச்சர் பொன்முடிக்கு பேச்சுக்கு பெண்கள் கண்டனம்..,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வனத்துறை அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பெண்களைப் பற்றியும் மற்றும் இந்து சமய சைவ மற்றும் வைஷ்ணவ பற்றியும் மிகவும் இழிவாக பேசியது பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இந்த பேச்சு இணையத்தில் அதிக அளவு…
மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,
மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 73 ஆவது ஆண்டு பங்குமி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி காப்பும் கட்டும்…
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரோட்டம்
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா திருவிழா மிகவும்…
“ரெட்டை தல” திரைப்படத்தில் பாடல் பாடிய தனுஷ்!
அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள “ரெட்டை தல” திரைப்படத்தில் பாடல் பாடிய தனுஷ்! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட…
லோயர் கேம்ப்பில் புதிய சமுதாயக் கூடம் – எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு…
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் ரூபாய் 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு செய்தார். கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியாக உள்ளது லோயர் கேம்ப்.…
பாளையம் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவில்.…
மருதமலை கோவிலில் பக்தர்கள் வள்ளி – கும்மி ஆட்டம்
கோவை மருதமலை கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதுபோல நேற்று 200 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கோயில் கல்யாண…
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர தெப்பத்தேர் திருவிழா
மேல சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும்…
‘தென் கைலாயம்’ வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா!!
பங்குனி உத்திர தேர்த் திருவிழாவில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கயிலாயம் எனப்படும், வெள்ளியங்கிரி மலைத் தொடரின் அடிவாரத்தில்,…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக…








