• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் கலசாபிஷேகம்..,

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் கலசாபிஷேகம்..,

கன்னியாகுமரி மாவட்டம் திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள குளச்சல் சிங்கன்காவு அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக் கோயில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ஆண்டின் படி ரூ. 9.9 லட்சம் செலவில், திருப்பணிகள் நடந்து, இன்று(ஏப்ரல்_11) நாள் காலை 9.30 மணி அளவில்…

முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா..,

மதுரை பெருங்குடி பர்மா காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில் கமிட்டி தலைவர் பிரதிப் ராஜா மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 9ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.…

நவீன கட்டணத்தில் மருத்துவம்..,

நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டு நடைபெற்ற பணியில்,முதல் கட்டமாகயூ.41 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இந்த…

புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்..,

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும் முன்னோடி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில்…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா..,

பங்குனி உத்திரம் முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.…

அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கோவி செழியன் பேசும் போது.., கல்லூரியில்…

சுமார் 50 பேர் கே. டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அஇஅதிமுக வில் இணைந்தனர்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் காடனேரி கிராமத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் , இளம்பெண்கள், என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளர், முன்னாள்…

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டது..,

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசிய காரணத்திற்காக திமுக தலைமை கழகம் முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக மற்றும் இந்து மதத்தை…

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலாறு பொருந்தலாறு வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு…

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை வாய்க்காலில் கார் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காங்கேயம் குட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் உயிர் பிழைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் பழனிக்கு தேவையான குடிநீர்…

வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் கடும் கண்டனம்

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பொன்முடி தனது பேச்சில் இந்து போன்ற உணர்வை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தி பேசியதையும், தமிழ்நாடு பிராமண சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…