• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா

ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் முத்துப்பாண்டி பட்டியில் இயங்கி வரும் ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா பள்ளி தாளாளர் அருள் மாணிக்கம் தலைமையில் பள்ளி முதல்வர் ஜனனி மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவர்கள் மாணவப் பெற்றோர்கள் முன்னிலையில்…

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து பூக்குழி இறங்குவது வழக்கம். இந்த…

8.65 லட்சம் ரூபாயை இழந்த பெண் – கோவாவை சேர்ந்தவர் கைது !!!

கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 8,65,000 ரூபாய் முதலீடு செய்து உள்ளார். பின்னர் பணத்தை திரும்ப எடுக்க…

கோவில் திருவிழாவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட…அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்…திருத்தங்கல் பாண்டியன்நகர், இந்திராநகர் வாழ் முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில்பங்குனி பொங்கல் திருவிழா ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. திருவிழா சிறப்பாக நடைபெற ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கி ஏப்ரல் 6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவில்…

‘பி ஹேர்புல்’ மக்களுக்காக வேல பாருங்க…அதிகாரிகளை வசை பாடிய தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன்..!

அரசியல் டுடே செய்தி எதிரொலி: ‘கொத்தடிமையா இரு.. மிரட்டும் பேரூராட்சி தலைவர்! பாதிக்கப்பட்டவர் கலெக்டரிடம் தஞ்சம்’ “உங்களுக்கெல்லாம் நல்ல தண்ணி வேணுமாக்கும்” – தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி!, தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்…தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்’ ஆகிய தலைப்புகளில், கடந்த…

பல்லடத்தில் காலிச் சேர்களுடன் நடந்த வேலை வாய்ப்பு முகாம் …

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மேலும் காலை 11 மணியளவில் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியில் செய்தித்துறை மற்றும்…

கொலை வழக்கில், குற்றவாளியை போலீசார் சுட்டதில் படுகாயம்..,

உசிலம்பட்டியில் காவலரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கம்பம் அருகே கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசார் மீது குற்றவாளி தாக்கியதால் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த குற்றவாளி பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு…

முன்னுதாரணமாக விளங்கும் விவசாயிக்கு குவியும் பாராட்டு..,

தனது நிலத்தில் முப்போகம் நிலக்கடலை சாகுபடி செய்து அவற்றை பதப்படுத்தி தனது சொந்த செக்கு பட்டறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை, பாரம்பரிய முறையில் நிலக்கடலை சாகுபடி அதேபோன்று செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை அசத்தும் விவசாயி. பலர் சுத்திகரிக்கப்பட்ட ரீபைன்ட் எண்ணெய்…

வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குமரி தக்கலையை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்கள்,மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் IPS எச்சரிக்கைகடந்த…

உற்பத்தி மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி..,

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 5384 விவசாயிகளுக்கு 5 கோடியே 55 லட்ச ரூபாய்க்கான உற்பத்தி மானிய தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்…