மக்களுடைய உணர்வுகளை புரியாத ஒரு கட்சி விஜய் உடைய கட்சி..,
திராவிட முன்னேற்றக் கழகம் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அமைச்சருமான தா மோ அன்பரசன் தலைமையில் சென்னை ஆலந்தூரில் இப்தார் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம்…
நாகையில் நடைபெற்ற இப்தார் விழாவில் அமைச்சர் மகேஷ் பேச்சு..,
கமாலியா முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் நாகப்பட்டினம் பழந்தெருவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா…
இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் பிறந்த நாளில் இன்று..,
நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் (Nikolay Pavlovich Barabasho) மார்ச் 30, 1894ல் கார்க்கொவ் அரசு, ரஷ்சியாவில் பிறந்தார். இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919ல் பட்டம் பெற்றார். கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930ல் பணியாற்றினார். 1934ல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர்…
மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு..,
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…
கலெக்டரிடம் சரவெடிக்கு அனுமதி வழங்க கோரி மனு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆணையூர் ஊராட்சி பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டார். அப்போது ஆனையூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை…
பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு !!!
கோவை, கணபதி காந்தி மாநகர் வ.உ.சி் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடி கம்பம் உள்ளது. இன்று அங்கு வந்த மர்ம தபர் திடீரென கொடிக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க., கொடியை கீழே இறக்கி கத்தியால் அறுத்து உள்ளார். பிறகு…
திருவிழாவில் பூக்குழி இறங்கிய கூலி தொழிலாளி காயம்..,
திருவில்லிபுத்தூர் சண்முகசுந்தராபுரத்தில் பட்டாசு கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கும் போது தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது சிகிச்சை…
ரமலான் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா.
விருதுநகர் மாவட்டம் ரம்லான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் நான்காயிரம் ஏழை ,எளியோருக்கு இந்திய தேசிய லீக் மற்றும் கே.எஸ்.ஓ அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் திருநாளை…
என்ன அமைச்சரே! கிராம சபை கூட்டத்தை ஆர்ப்பாட்டமா மாத்திட்டீங்களே!!!
விருதுநகர் மாவட்டம். பாலவனத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்/தமிழகம் முழுவதும் மாவட்டம், நகரம், ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் திமுக கட்சியினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள சுமார் 4000 கோடியை உடனடியாக வழங்க…
” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி..,
மதுரை இஎம்ஜி யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா இன்று (மார்ச் 29) நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற…




