• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • எம் பி பழனி தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

எம் பி பழனி தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் பி பழனி தலைமையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலை செய்த பொதுமக்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து உசிலை மேற்கு…

மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்..,

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான…

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் திமுக சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு…

நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…

பேருந்தின் பின் சக்கரத்தில் இடது கால் சிக்கிய சிசிடிவி கேமரா பதிவு..,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜார் பகுதியில் நேசமணி என்பவர் கோத்தகிரி நகர் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் அவரது கிராமத்திற்கு செல்லும் போது அவரது கிராமமான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல் பேருந்து இயங்கி செல்லும் போது…

நிதியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது மங்கைநல்லூர். இங்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி 4034 கோடியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் கிழக்கு ஒன்றிய…

பிரதமர் மோடியே எங்கள் ஊதியத்தை தரவும் பெண்கள் போராட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் உள்ள தபால் அலுவலகம் எதிரில்பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கிராமப்புரம் 100_நாள் வேலை கூலியை கடந்த 5_மாதங்களாக எங்கள் ஊதிய தொகை ரூ.4030 கோடியை தராமல் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் . தமிழக முதல்வர் அழைப்பை…

ரவுடி கொலை வழக்கில் எட்டு பேர் கைது..,

மதுரை தனக்கன்குளம் வெங்களமூர்த்தி தெருவில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மதுரையின் பிரபல ரவுடி காளி என்ற கிளாமர் காள வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் திருமங்கலம் காவல்…

மக்கள் பணி முதல்வரின் வழியில் தொடரும் என அமைச்சர் மூர்த்தி பேட்டி..,

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்துள்ளோம். அதன்படி மதுரை மாநகருக்கு 140 கோடி நிதி…

பராமரிப்பு இல்லாத பேருந்தால் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்..,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளசோழவந்தான் அடுத்து கரட்டுப்பட்டி செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையத்தில் 5. 50 மணிக்கு புறப்பட்டு ஏழு மணிக்கு கரட்டிப்பட்டி சென்று சேர்வது வழக்கம் இந்த நிலையில் இந்த…