மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேச்சு- ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினரிடையே மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள்…
யூத விரோதத்தை பரப்புகிறது – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஐ .நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும்…
திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தைக் காக்க நடவடிக்கை – மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை
திருப்பரங்குன்றத்தில் பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம்…
மந்தையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7-வது தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள்மிகு ஸ்ரீமந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேகம் இன்று…
முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை
குமரி முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை மருத்துவமனை கன்னியாகுமரியில் பங்குத்தந்தை அருட்பணி உபால்ட் அர்சிப்பு. குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குமரி மாவட்டத்தில் முதல் தர மருத்துவ கல்லூரியாகவும், மருத்துவ கல்லூரியாகவும் அண்மையில் திறக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின் உலகின்…
கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு
சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில்…
முற்றுகை போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு
பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தக்கோரி, சனிக்கிழமை (பிப்ரவரி 8) தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் என தமிழக விவசாயிகள் அறிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை வெளிநாட்டு…
“ஒன்றிணைந்து அறிவிப்போம்” என வலியுறுத்தல்
“ஒன்றிணைந்து அறிவிப்போம்” – இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தல் அப்போலோ புற்றுநோய் மையம், மதுரை, இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம், மற்றும் மதுரை புற்றுநோய்…
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் பலி… விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 7 பேர் காயம் 8 அறைகள் தரைமட்டம்… நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கட்டிட இடுப்பாடுகளில் சிக்கிய ஒரு பெண்ணின் உடல் சடலமாக…
பாதுகாக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை பயிற்சி
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பிரிவு மூலமாக பாதுகாக்கப்பட்டகுடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது. இந்த…



