• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • கொடுத்த வாக்குறுதியை 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசு- அண்ணாமலை கண்டனம்

கொடுத்த வாக்குறுதியை 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசு- அண்ணாமலை கண்டனம்

பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், “எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக்…

கிருஷ்ணகிரியில் ஆசிரியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஸ்டாலின்…

அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு

தரமற்ற தார்ச்சாலை… அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு… மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நிலையூர் 1வது மற்றும் 2வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய சாலையை…

உதவிடும் மனப்பாங்கு கொண்டவர் ரமேஷ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் ரமேஷின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும்…

பட்டாசு வெடிக்க முயன்ற ரசிகர்களுக்கு லத்தி அடி

மதுரையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 27 திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசடி சோலைமலை தியேட்டர் முன்பு சாலையில் அலப்பறை செய்த ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முயன்ற நிலையில் லத்தி அடி கொடுத்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

வேங்கைவயலைத் தொடர்ந்து திருச்சி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு!

வேங்கைவயலைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத் தேரோட்டம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.…

பெண்கள் விளையாட்டுகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது- டொனால்ட் டிரம்ப் உத்தரவு

பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது முடிவுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த…

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு…

குட்நியூஸ்…தொடர் விடுமுறைக்காக 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை, முகூர்த்தம் மற்றும் தைப்பூசத்திற்காக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து 1,320 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை…