விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் “இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதாலும் மாணவர்களுக்கான எதிர்வினைகள்” குறித்த விழிப்புணர்வு முகாமில் உரையாற்றினார்.சென்னை தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உறுப்பினர்…
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேரா கொந்தளிப்பு
“அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்படுவது ஒரு இந்தியராக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 2013ல் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது, இந்திய வெளியுறவு செயலர் உடனடியாக கடும் கண்டனத்தை…
பேரணியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
கோவை மக்கள் சேவை மையமும், தேன் சீட்டு அமைப்பும் இணைந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி புதூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வபோது பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து…
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கோவி.லெனின், கவிஞர்.சல்மா கலந்து கொள்கின்றனர் என மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மத்திய பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன…
கோவிலில் சாமி தரிசனம் – கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் கிராமத்தில் அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்…
அகழாய்வில் கிடைத்தத பண்டைய கால பொருட்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும்…
‘விடாமுயற்சி’ படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா
‘விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என நடிகை ரெஜினா காசண்ட்ரா பேசியிருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம்…
அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றி!!!
கோவை அரசு மருத்துவமனையில் வரலாற்று சாதனை, தமிழகத்திலேயே முதல் முறையாக அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றியடைந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை தனது இதயவியல் துறையில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக, CRT-D எனப்படும் அதிநவீன…
ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம்
ஜெம் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, பெருங்குடல் புற்றுநோய் ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, லாப்ரோஸ்கோப்பி துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட…



