நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு
நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசி மூலமாக தகவல் வந்ததினால் தற்போது அப்பகுதி பாம் ஸ்குவார்டு பரிசோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
மாரியம்மன் கோவில் வருட அபிஷேகம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் வருட அபிஷேகம் இன்று சிறப்பு யாக பூஜை, கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.…
கோவையில் மாநில அளவிலான யோகாசன போட்டி
கோவையில் மாநில அளவிலான நடைபெற்ற யோகாசன போட்டியில் சிறுவர், சிறுமியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
பெண் போலீசுக்கு பாலியல் டார்ச்சர்- காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
அமெரிக்க அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் அறிவிப்பு
கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த ஜனவரி 20-ம்…
தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு- இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் 63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 21ம் தேதி தங்கம் விலை…
கோவை புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார்.பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு…
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்க தேடல்குழு அமைப்பு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021 ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது…
மதுரையில் எம்.ஜி.ஆர் கட்டிய தோரணவாயில் இடிப்பு – தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பலி
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன் இருந்த நக்கீரர் தோரண வாயில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் போது தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் முன்பு…
நான் செல்லுகின்ற பாதை எம்ஜிஆர், ஜெயலலிதா பாதை – சீறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்கிறவன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கரட்டடிப்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள்…




